செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?,நாகலிங்கப்பூ,தாமரைப்பூ,பவள மல்லி
💰💰💰💰💰செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?💰💰💰💰💰
🌷வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.
🌷தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
🌷நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
🌷பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.
🌷வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.
🌷மல்லிகை - குடும்ப அமைதி.
🌷செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.
🌷அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.
🌷அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.
🌷ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.
🌷ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.
🌷மருக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
🌷சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.
🌷நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌷வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.
🌷நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
🌷மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
🌷முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
🌷நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.
🌷மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.
🌷கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.
🌷பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.
🌷🌷🌷இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்
No comments:
Post a Comment