Search This Blog

Monday, July 29, 2024

செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?,நாகலிங்கப்பூ,தாமரைப்பூ,பவள மல்லி

 

💰💰💰💰💰செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?💰💰💰💰💰



🌷வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.

🌷தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.

🌷நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

🌷பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.

🌷வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.

🌷மல்லிகை - குடும்ப அமைதி.

🌷செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.

🌷அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.

🌷அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.

🌷ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.

🌷ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.

🌷மருக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

🌷சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.

🌷நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌷வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.

🌷நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

🌷மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

🌷முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

🌷நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.



🌷மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

🌷கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.

🌷பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.

🌷🌷🌷இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்

No comments:

Post a Comment