Search This Blog

Wednesday, July 17, 2024

காரிய சித்தி தரும் மந்திரங்கள்,உடல் ஆரேக்கியமாக,நினைத்த காரியம் நிறைவேற

 

காரிய சித்தி தரும் மந்திரங்கள்...!!!

🔯 1. நோயின்றி உடல் ஆரேக்கியமாக இருக்க

ஓம் நமோ நாரஸிம்ஹாய

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை சொல்லி வந்தால் வஜ்ரம் போல் அமைப்பு ஏற்படும்.

🔯 2. நினைத்த காரியம் நிறைவேற.

நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே

நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிராதய ச

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 10 முறை பாராயணம் செய்து வரவும்.

🔯 3. ஆயுளை அதிகரிக்க

காலாந்தகாய கல்யாய கலநாய க்ருதே நம

காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே

இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை பாராயணம் செய்ய தீர்க்காயுள் உண்டாகும்

🔯 4. நம் மனதில் ஏற்பட்டுள்ள நிரந்தர பயம் நீங்க தினம்.

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச

ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே

இந்த ஸ்லோகத்தை காலை, மாலை 21 முறை ஜபிக்கவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம் வைத்து இதனால் மந்திரித்து உட்கொள்ளவும். வெகு சீக்கிரத்தில் பயம் நீங்கும்

🔯 5. துஷ்டக்ரஹங்கள் பூத ப்ரேத பிஸாசங்கள் விலக.

ஸத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடிஹராய ச

ர÷க்ஷõக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம

இந்த ஸ்லோகத்தை ஒரு மண்டலம் காலை, மாலை எட்டு முறை பாராயணம் செய்யவும்.

🔯 6. ஜ்வரம், ரோகங்கள், அபிசாரம், சூந்யம் ஒழிய.

ஸர்வ ஜ்வரவிநாஸாய ஸர்வ ரோகபஹாரிணே

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே

இந்த ஸ்லோகத்தை தினமும் காலை, மாலை 11 முறை பாராயணம் செய்யவும்.

🔯 7. புஷ்டியைப் பெற

மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச

ஸிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே

இந்த ஸ்லோகத்தை தினமும் பத்து முறை பராராயணம் செய்து பசும்பாலில் ஜபித்து உட்கொண்டு வரவும்.

🔯 8. அபஸ்மாரம் (காக்காய் வலி) விலக.

அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே

அந்நதாயாந்நரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம:

இந்த ஸ்லோகத்தை தினமும் 18 முறை கூறி வர ஆறு மாதத்தில் அதிசயமான குணம் தெரியும்.

🔯9. வாக்குவன்மை பெற

அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே

வாகீஸ்வராய கோபாய கோஹிதாய கவாம்பதே

இந்த ஸ்லோகத்தை தினமும் 51 முறை காலை, மாலை பாராயணம் செய்யவும்,

🔯 10. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரஹதோசம் விலக.

நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ

நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ

நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ

நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ

இந்த ஸ்லோகத்தை குழந்தைகள் தூங்கச் செய்யும் போது மூன்று முறை பாராயணம் செய்து தூங்க வைத்தால் தோஷம் அணுகாது

🔯 11. கண்களில் ஏற்படும் நோய் விலக.

ஸுஜ்யோதிஸ்த்வம் பரம்ஜ்யோதி

ஆத்மஜ்யோதி ஸநாதந

ஜ்யோதிர்லோகஸ்வரூபஸ் த்வம்

ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி

இந்த ஸ்லோகத்தை அநுஸந்தாநம் பண்ணினால் பிரகாசமான கண்கள் வாய்க்கும்.

🕉ஸர்வம் சிவார்பணம்



No comments:

Post a Comment