Search This Blog

Saturday, April 2, 2022

கும்ப ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி , குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்ச...


         கும்பம்  ராசிக்கு ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சி பலன் 22-23

12- 4 -2022 அன்று நடை பெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி யால் கும்பம்  ராசிக்கு ராகு  வீரிய , தைரிய ஸ்தானமான  ஸ்தானமான 3 இடத்திலும் , கேது பாக்கிய   ஸ்தானமான 9 ம் இடத்தில சஞ்சரிக்க இருப்பதால் , கும்ப  ராசி நேயர்களுக்கு ஏற்பட கூடிய யோக அவயோக பலன்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

 குரு பெயர்ச்சி

13-4-2022 அன்று குரு பெயர்ச்சி நடை பெற இருக்கிறது. குரு பகவான் கோச்சார ரீதியாக கும்ப  ராசி நேயர்களுக்கு குடும்பம், தனம், கல்வி, வாக்கு, நேத்திரம் ஆகியவற்றை குறிக்கும்  2ம் இடத்திற்கு  வரஇருக்கிறார்.

கும்ப  ராசிக்கு சனி பகவான் ஏழரை சனி தற்சமயம் நடை பெற்று கொண்டு இருக்கிறது

கோச்சாரரீதியாக கும்ப ராசிக்கு சனி பகவான் 12ம் இடத்தில சஞ்சரித்து கொண்டுஇருக்கிறார்.

 27-12-2023 சனி பெயர்ச்சி நடைபெறும்  . அப்பொழுது சனி பகவான் கோச்சார ரீதியாக  jenma  சனியாக 1ம் இடத்திற்கு வர இருக்கிறார்.

கும்ப ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும்


 கும்ப ராசிக்கு 3ம் இடத்தில ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாம் வீடு என்பது அவருடைய சகோதரர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், மன உறுதி இவற்றைக் குறிக்கும்.

நீங்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பீர்கள்.

 உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நிற்க்கும் சக்தி உடையவர்கள்.

 நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். 

கும்ப ராசிக்கு 9ல் கேது

மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காதா காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். 

 குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தால்

பணவரவு அபரிமிதமாக இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். 

6ம் இடத்திற்கு குரு பார்வை

6-ம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவ

குரு 6ம் இடத்தை பார்த்தால் கடன் மூலம் பணம்

எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் ஏற்படும் 


8ம் இடத்திற்கு குரு பார்வை

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்

..8ஆம் இடம் என்பது அதிர்ஷ்டத்தை சொல்வது

 ....ஆயுளை சொல்வது ..

குரு 10ம் இடத்தை பார்வை இட்டால்

10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்

இது நாள் வரை வேலை கிடைக்காதவர்கள்  தற்சமயம் வேலையில்  அமருவார்கள் . 

கும்ப ராசிக்கு ஏழரை சனி

கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவன்.

எனவே, அவர்களுக்கு சனியின் அருள் கடாக்ஷம்  தெளிவாகத் தெரியும்.

இத்துடன் சனியின் அருளும் அவர்கள் மீது வாழ்நாள் முழுவதும் இருக்கும்




ஏழரை சனிக்கு பரிஹாரம்

ஏழரை சனி நடை பெறுவதால் , உங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள நவகிரஹத்தில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை , எள் தீபம் ஏற்றி வழிபடவும்..

வியாழன் மற்றும் சனி கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சேநேயர்  வழிபாடு செய்யவும்.

ஞாயிறு கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ பைரவரை வழிபடவும். 

காக்கைக்கு தினமும் எள்மற்றும் நல்லஎண்ணை கலந்த சாதம் வைக்கவும் 



கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயம்

 விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.



கோலியனூர் செல்வது எப்படி?

1000 முதல் 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில், விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் விழுப்புரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது

புதுக்கோட்டை - எட்டியத்தளி சனி ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம்

அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

எட்டியத்தளி எப்படி செல்வது?

 8000 வருட பழமையான கோயிலான இது

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்

 இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது

 எட்டியத்தளி

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment