ஜாமக்கோள் மூலமாக உங்கள் எதிர்காலத்தை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம் .
வடஇந்திய பெண்
நான் சமீபத்தில் பார்த்த ஜாமக்கோள் ஆருடம் இது . ஜாதகி துபையில் வேலை வடஇந்திய பெண் . நாங்கள் இருவரும் ஆங்கி லத்தில் உரையாடி கொண்டோம். இவரை இளம் வயது பெண். இன்னும் திருமணம் ஆகவில்லை.
உதயம் டு ஆருடம் 8
ஜாமக்கோள் ஜாதகத்தில் உதயத் திலிருந்து ஆருடம் 8ல் அமைந்துள் ளது . நான் ஜாதகியிடம் நீங்கள் பலவிதமான துன்பங்களை சந்தித்து கொண்டுஇருப்பீர்கள் என்று கூறினேன் . எடுக்கின்ற முயற்சிகளில் , தோல்வி ,தடை ஏற்படும் என்று கூறினேன் .
மனக் கலக்கம்
உடலில் உபாதைகள் உண்டு . வரவுக்கு மீறி சிலவு ஆகும் என்று கூறினேன் . கூட வேலைபார்ப்பவ ர்கள் உங்களுக்கு விரோதமாக செயல்படுவார்கள் என்று கூறினேன். மனக் கலக்கத்தில் உள்ளீர்கள் என்று கூறினேன். ஒரு வித மரணபயம் உங்களை சூழ்ந்து கொண்டு இருக்கும் என்று கூறினேன் .
ஆருடம் 8ல்
ஆருடம் 8ல் உள்ளது . தாயின் உடல் பற்றி கேள்வி . திடீர் பண இழப்புகள் பற்றி கேள்யா என்று கேட்டேன் , ஆம் என்று பதில்
8ல் கவிப்பு
ஜாதகரின் ஆயுளை பற்றி பயம் , அவமானங்கள் , கண்டங்கள் ,ஆகியவற்றை சுட்டி காட்டும்
8ல் ஆருடம் ஆயுள் முடிந்து விடுமோ என்ற பயம் , உயிர் அவமானம் உயிர் கண்டம் தற்கொலை எண்ணம் மேலோங்கியிருக்கும் என்று கூறினேன் . ஆம் என்று பதில் . மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் . வருங்காலம் நல்லா இருக்குது என்று கூறினேன் .
பங்கு சந்தை
லாட்டரி , அல்லது பங்கு சந்தை மூலமாக எதிர்பாராத வருமானம் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது . வேலை பார்க்கும் இடத்தில அடிமை , மற்ம் அகதியாக இருக்கும் நிலைமை உள்ளது என்று கூறினேன் ஆம் என்று பதில் , கடனால் கவலை இருக்கும் என்று கூறினேன் .
7ல் புதன் உச்சம்
புதன் உச்சம் பெற்ற ஜாமம் - , உயர் கல்வி படித்தால் வெற்றி உண்டு என்று கூறினேன் . . பூர்வேக சொத்து வரும் என்றேன் ஆம் என்று பதில் தோல் சம்பந்த மான நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினேன்
மன ஒரு நிலை இல்லாமல் இருக்கும் . ஆகவே , மன அழுத்தம் இருக்கும் . ஆகவே , ஒரு மனோதத்துவ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற சொன்னேன் .
10ல் செவ்வாய் உச்சியில்
திருமணம் பற்றிய கேள்வி என்று கூறினேன் ஆம் என்று பதில் . இன்னும் 6 மாதம் முதல் 12 மாதங்களில் திருமணம் நடேந்தேறிவிடும் என்று கூறினேன் . 10 ல் உள்ள செவ்வாய் சொந்த தொழில் செய்வதை காட்டும் - ஆகவே , சொந்த தொழில் செய்யலாம் என்று கூறினேன். ஜாதகியும் அதுதான் என் எண்ணமும் கூட என்று கூறினார்
11ல் சூரியன்
பழம் நழுவி பாலிவிழுதல் நினைத்த காரியங்கள் வெற்றி - நல்ல லாபம் விரைவில் காத்து இருக்கிறது என்று கூறினேன்
2ல் சந்திரன்
எண்ணிய காரியம் வெற்றி
8ல் குரு
வரட்டு பிடிவாதம்- வறட்டு பிடிவாதத்தை விட்டால் வாழ்க்கை யில் வெற்றி பெறலாம் என்று கூறினேன் .
கவிப்பில் குரு கவிப்பிற்கு குரு பார்வை இருப்பதால் தடை பெற்ற திருமணம் கண்டிப்பாக நடைபெறும்.
உதயத்தில் பாம்பு இருப்பதால் தோஷம் உள்ளதை காண்பிக்கி றது- அது செய்வினை தோஷமாக இருக்கலாம் என்று கூறினேன் '
உதயத்தில் பாம்பு இருப்பதால் தோஷம் உள்ளதை காண்பிக்கிற து- அது செய்வினை தோஷமாக இருக்கலாம் என்று கூறினேன் 'ும் என்று கேட்டு கொண்டார் . அவருக்கு சில பரிகாரங்கள் கூறினேன்.
இறை அருளால் நான் கூறிய அனைத்தும் சரி என்று ஜாதகி கூறினார் . அவருடைய தமக்கையின் பிரசனத்தையும் பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் . அவருக்கு சில பரிகாரங்கள் கூறினேன்.
உங்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள ஜாமக்கோள் ஆருடம் பார்க்கலாம்
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment